தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்களின் இராஜினாமா ; அரசாங்கத்தின் சதி!

Date:

தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர்களை இராஜினாமா செய்து ஆணைக்குழுவை செயலிழக்கச் செய்யும் திட்டம் உள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் திலான் பெரேரா தெரிவித்துள்ளார்.

அண்மைய நாட்களில் தேர்தலை ஒத்திவைக்க அரசாங்கம் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும், அதன் உறுப்பினர்களை நீக்கி ஆணைக்குழுவை முடக்குவதே சமீபத்திய முயற்சி எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறான விடயங்கள் வரலாறு நெடுகிலும் காணப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.

N.S

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

ரணில் தெரிவித்துள்ள நன்றி

தனது வீட்டிலிருந்து வீடியோ இணைப்பு மூலம் கருத்து தெரிவித்துள்ள முன்னாள் ஜனாதிபதி...

CID அழைப்பில் திடீர் திருப்பம்

முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க இன்று குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாக...

முழு இரத்த நிற சந்திர கிரகணம் செப்டம்பரில்

இலங்கை மற்றும்  பல நாடுகளுக்குத் தெரியும் முழு இரத்த நிற சந்திர...

மீண்டும் 1000க்கும் மேற்பட்ட BYD கார்கள் இலங்கை சுங்கத்தால் தடுத்து வைப்பு

நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்ட 1000க்கும் மேற்பட்ட BYD கார்கள் இலங்கை சுங்கத்தால்...