அம்பாறை வெள்ள பாதிப்பு பகுதிகளை உடனே புனரமைப்பு செய்ய அரச அதிபருக்கு ஆளுநர் பணிப்பு

Date:

அம்பாறை மாவட்டத்தில் அண்மைய வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்கு அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட நிவாரண வேலைத்திட்டங்கள் தொடர்பிலான கலந்தாய்வு கூட்டம் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் தலைமையில் நடைபெற்றது.

சேதமடைந்த வீதிகள், நீர்ப்பாசன குளங்கள், பாடசாலைகள், மருத்துவமனைகள் மற்றும் குடியிருப்புப் பகுதிகளை உடனடியாக புனரமைக்க நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளை ஆளுநர் அறிவுறுத்தினார்.

வெள்ளத்தினால் சேதமடைந்துள்ள தற்போதைய உட்கட்டமைப்புகளை புனரமைப்பு செய்வதற்கு எவ்வித அனுமதியும் தேவையில்லை எனவும், உடனடியாக செயற்படுமாறும் அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபருக்கு ஆளுநர் செந்தில் தொண்டமான் அறிவுறுத்தினார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

முதலாளிமார் சம்மேளனத்தை வன்மையாக கண்டிக்கும் செந்தில் தொண்டமான்!

இன்று தோட்ட தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பான பேச்சுவார்த்தை சம்பள நிர்ணய...

தங்கம் விலை நிலவரம்

இலங்கை வரலாற்றில் 24 கரட் ஒரு பவுன் தங்கத்தின் விலை இன்று...

நிச்சயமற்ற நிலையில் மாகாண சபைத் தேர்தல்..

முரண்பட்ட காலக்கெடு மற்றும் அரசியல் சூழ்ச்சிகள் காரணமாக, வாக்காளர்கள் மற்றும் கட்சிகள்...

பிரதமர் ஹரிணி இந்தியா பயணம்

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, இந்தியாவுக்கான உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு நாட்டில்...