IMF பிரதானி இலங்கை வருகிறார்

Date:

சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாக இயக்குநர் கிரிஸ்டலினா ஜோர்ஜியேவா, வரும் பெப்ரவரி மாதத்தில் இலங்கைக்கு அதிகாரப்பூர்வ விஜயம் மேற்கொள்ள உள்ளார்.

இந்த தகவலை IMF-இன் ஆசிய-பசிபிக் பிராந்தியத் துறைத் தலைவர் கிருஷ்ணா ஸ்ரீநிவாசன் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் தற்போது நடைமுறையில் உள்ள IMF ஆதரவு பொருளாதார திட்டத்தின் முன்னேற்றம் மற்றும் வெற்றியை மதிப்பாய்வு செய்வதுடன், இலங்கைக்கு தொடர்ந்து ஆதரவு வழங்குவதை உறுதிப்படுத்தும் நோக்கிலும், IMF நிர்வாக இயக்குநர் இந்த விஜயத்தை மேற்கொள்ள உள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இந்த விடயத்தை கிருஷ்ணா ஸ்ரீநிவாசன், ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவுடன் நடைபெற்ற சந்திப்பின் போது தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

யோஷித ராஜபக்ஷ கைது!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வரான யோஷித ராஜபக்ஷ, இலஞ்சம் அல்லது...

இன்னும் தேடப்படும் நிலையில் உள்ள 2.5 மில்லியன் அமெரிக்க டொலர்

வெளிநாட்டு கடனை செலுத்தும் நடவடிக்கையின் போது, அரசுக் கருவூலத்திற்குச் சொந்தமான அமெரிக்க...

என்னை கைது செய்ய வேண்டாம்!

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் தொடர்பான விசாரணைகளின் அடிப்படையில், பயங்கரவாதத் தடுப்புச்...

கொலை வழக்குகளில் சிக்கும் பிள்ளையான்!

கிழக்கு மாகாணத்தின் பல பகுதிகளில் T-56 ரக துப்பாக்கிகளால் சுட்டு ஐந்து...