Sunday, May 12, 2024

Latest Posts

பேராதனை மாணவர்கள் மீது தாக்குதல்

பேராதனை தாவரவியல் பூங்காவிற்கு அருகில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தை கலைக்க பொலிஸார் கண்ணீர் புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.

பேராதனை பல்கலைக்கழக பொது மாணவர் ஒன்றியத்தினால் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

வாழ்க்கைச் செலவைக் குறைத்தல், வாட் வரியைக் குறைத்தல், கல்வி நலன் சார்ந்த பிரச்சினைகளைத் தீர்ப்பது, இலவசக் கல்வி வாய்ப்புகளை விரிவுபடுத்துதல் ஆகிய கோரிக்கைகளை அடிப்படையாகக் கொண்டு இந்தப் போராட்டம் நடத்தப்படவுள்ளது.

Latest Posts

spot_img

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.