தேர்தல் பதிவு திருத்தப் பணிகள் இன்று (31) மீண்டும் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.
ஆனால், இந்த ஆண்டு திருத்தப் பணியின் ஒரு பகுதியாக கிராம அலுவலர்கள் ஒவ்வொரு வீட்டுக்கும் வருகை தர மாட்டார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி,தங்கள் வசிப்பிடங்களில் ஏதேனும் மாற்றம் செய்த நபர்கள் அந்தந்தப் பகுதிக்குரிய கிராம சேவை உத்தியோகத்தரிடம் நேரில் தெரிவிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
