ஜனாதிபதி தலைமையில் சுதந்திர தின விழா ஆரம்பம்

Date:

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சற்று முன்னர் காலி முகத்திடல் மைதானத்தை வந்தடைந்த பின்னர் 75 ஆவது சுதந்திர தின நிகழ்வு ஆரம்பமானது.

பிரதமர் தினேஷ் குணவர்தன மற்றும் முப்படைத் தளபதிகளால் அரச தலைவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

“நமோ நமோ மாதா – ஒரு நூற்றாண்டை நோக்கிய ஒரு பெரிய படி” என்ற தொனிப்பொருளில் இடம்பெறும் சுதந்திர தின இந்நிகழ்வு, ஜனாதிபதி நிகழ்வில் கலந்துகொண்டு தேசியக் கொடியை ஏற்றியவுடன் உத்தியோகபூர்வமாக ஆரம்பமானது.

அவரது வருகைக்கு முன்னதாக, பிரதமர் தினேஷ் குணவர்தன மற்றும் ஏனைய முக்கிய விருந்தினர்கள் நிகழ்விடத்திற்கு வருகை தந்ததை காணமுடிந்தது.

N.S

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

கொஸ்கொட பகுதியில் விசேட சோதனை

கொஸ்கொட பகுதியில் 10 பொலிஸ் குழுக்களை நியமித்து விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக பொலிசார்...

திமுக எம்பி கனிமொழியை சந்தித்தார் செந்தில் தொண்டமான்

ஜல்லிக்கட்டு வீரமங்கைகள் ஜல்லிக்கட்டில் எதிர்கொள்ளும் இன்னல்கள் குறித்து திமுக மகளிர் அணி...

தூங்கிக் கொண்டிருந்த நபர் மீது துப்பாக்கிச் சூடு

பாணந்துறை - ஹிரண பொலிஸ் பிரிவின் மாலமுல்ல பகுதியில் இன்று (ஜூலை...

அரசாங்கம் எவ்வாறு முகம் கொடுக்கப்போகிறது? கடைப்பிடக்கப்போகும் கொள்கை யாது? அரசாங்கத்தின் பதில் என்ன?

ஐக்கிய அமெரிக்க குடியரசு ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இலங்கையிலிருந்து அமெரிக்காவிற்கு ஏற்றுமதி...