ஞாயிறு தாக்குதல் சந்தேகநபர்களை அரசாங்கம் பாதுகாக்கிறதா? அரசாங்க அமைச்சர்

Date:

ஞாயிறு தாக்குதலை தடுக்க செயற்படாதவர்களை பாதுகாக்க தற்போதைய அரசாங்கம் நடவடிக்கை எடுக்கிறதா என்ற சந்தேகம் தனது மனசாட்சியில் இருப்பதாக இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த தெரிவித்துள்ளார்.

கர்திகால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை வலுவான முதுகெலும்பு கொண்ட தலைவர் எனவும் முதலில் அவரது வார்த்தைகள் சிலருக்கு புண்படுத்துவது போல் இருந்தாலும் கோபப்பட்டாலும் இல்லாவிட்டாலும் அவர் சொல்வதில் உண்மை இருப்பதாகவும் தனக்கும் இதில் ஒரு சந்தேகம் உண்டு எனவும் அவர் கூறியுள்ளார்.

ஞாயிறு தாக்குதல் சந்தேகநபர்கள் ஏதோ வகையில் பாதுகாக்கப்படுகிறார்களா என்பதை ஒரு கத்தோலிக்கராக மனசாட்சியுள்ள மனிதனாக தனது இதயம் பேசுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

கொஸ்கொட பகுதியில் விசேட சோதனை

கொஸ்கொட பகுதியில் 10 பொலிஸ் குழுக்களை நியமித்து விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக பொலிசார்...

திமுக எம்பி கனிமொழியை சந்தித்தார் செந்தில் தொண்டமான்

ஜல்லிக்கட்டு வீரமங்கைகள் ஜல்லிக்கட்டில் எதிர்கொள்ளும் இன்னல்கள் குறித்து திமுக மகளிர் அணி...

தூங்கிக் கொண்டிருந்த நபர் மீது துப்பாக்கிச் சூடு

பாணந்துறை - ஹிரண பொலிஸ் பிரிவின் மாலமுல்ல பகுதியில் இன்று (ஜூலை...

அரசாங்கம் எவ்வாறு முகம் கொடுக்கப்போகிறது? கடைப்பிடக்கப்போகும் கொள்கை யாது? அரசாங்கத்தின் பதில் என்ன?

ஐக்கிய அமெரிக்க குடியரசு ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இலங்கையிலிருந்து அமெரிக்காவிற்கு ஏற்றுமதி...