உரிமைகளை வெல்ல சர்வதேச நீதிமன்றம் செல்லத் தயாராகிறது அரச தாதியர் சங்கம்

Date:

நீதிமன்ற நடவடிக்கைகள் நிறைவடைந்தவுடன் தொழிற்சங்க நடவடிக்கை மீண்டும் ஆரம்பிக்கப்படும் எனவும் அடக்குமுறைக்கு எதிராக சர்வதேச நீதிமன்றத்திற்கு செல்லவுள்ளதாக அரச தாதியர் சங்கத்தின் தலைவர் சமன் ரத்னப்பிரிய தெரிவித்துள்ளார்.

நீதிமன்ற உத்தரவை மீறி வேலைநிறுத்தம் இடைநிறுத்தப்பட்டாலும் தொழிற்சங்க உரிமைகளின் வெற்றிக்காக தொடர்ந்து பாடுபடுவேன் என ரத்னப்பிரிய தெரிவித்தார்.

தமது கோரிக்கைகள் தொடர்பில் கடந்த நான்கு மாதங்களுக்கு முன்னரே சுகாதார அமைச்சுக்கு அறிவிக்கப்பட்டதாகவும், அமைச்சின் செயலாளர் கூட அவற்றை நிறைவேற்றத் தவறியதாகவும் ரத்னப்பிரிய தெரிவித்தார்.

இதேவேளை, சுகாதார அமைச்சர் என்ற ரீதியில் கெஹலிய ரம்புக்வெல்லவும் உறுதிமொழியொன்றை வழங்கிய போதிலும் அதனை நிறைவேற்றவில்லை எனவும் ஜனாதிபதி தனது பொறுப்புக்களை புறக்கணித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

விவசாயிகள் கோரும் அளவிற்கு உரத்தை வழங்க முடியாது

இவ்வருட யாலா (Yala) பயிர் பருவத்திற்கு விவசாயிகள் கோரும் அளவிற்கு முழுமையாக...

எரிபொருள் விலை மீண்டும் உயர்வு

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் நேற்று (02) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும்...

சில பகுதிகளில் இன்றும் மழை

மேல், சப்ரகமுவ, மத்திய, ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் பொலன்னறுவை, காலி...

நாட்டில் இனி வேறு ஆட்சி மலராது

இனி இலங்கையில் வேறு அரசுகள் உருவாகாது என்றும், தொடர்ந்து ஜாதிக ஜன...