உரிமைகளை வெல்ல சர்வதேச நீதிமன்றம் செல்லத் தயாராகிறது அரச தாதியர் சங்கம்

Date:

நீதிமன்ற நடவடிக்கைகள் நிறைவடைந்தவுடன் தொழிற்சங்க நடவடிக்கை மீண்டும் ஆரம்பிக்கப்படும் எனவும் அடக்குமுறைக்கு எதிராக சர்வதேச நீதிமன்றத்திற்கு செல்லவுள்ளதாக அரச தாதியர் சங்கத்தின் தலைவர் சமன் ரத்னப்பிரிய தெரிவித்துள்ளார்.

நீதிமன்ற உத்தரவை மீறி வேலைநிறுத்தம் இடைநிறுத்தப்பட்டாலும் தொழிற்சங்க உரிமைகளின் வெற்றிக்காக தொடர்ந்து பாடுபடுவேன் என ரத்னப்பிரிய தெரிவித்தார்.

தமது கோரிக்கைகள் தொடர்பில் கடந்த நான்கு மாதங்களுக்கு முன்னரே சுகாதார அமைச்சுக்கு அறிவிக்கப்பட்டதாகவும், அமைச்சின் செயலாளர் கூட அவற்றை நிறைவேற்றத் தவறியதாகவும் ரத்னப்பிரிய தெரிவித்தார்.

இதேவேளை, சுகாதார அமைச்சர் என்ற ரீதியில் கெஹலிய ரம்புக்வெல்லவும் உறுதிமொழியொன்றை வழங்கிய போதிலும் அதனை நிறைவேற்றவில்லை எனவும் ஜனாதிபதி தனது பொறுப்புக்களை புறக்கணித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

இன்றைய வானிலை

நாடு முழுவதும் வடகீழ் பருவமழை படிப்படியாக நிலைபெற்று வருவதாக, வளிமண்டலவியல் திணைக்களம்...

பாரிய அளவு நிதி அனுப்பும் வெளிநாட்டு வாழ் இலங்கையர்கள்

‘இலங்கையை மீண்டும் கட்டியெழுப்பும்’ நிதியம் இதுவரை வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்களிடமிருந்து கிட்டத்தட்ட...

இந்த வரவு செலவு திட்டம் வேண்டாம்

பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக, தற்போதுள்ள வரவு செலவுத் திட்டங்களைத் திருத்தி,...

சாரதி அனுமதிப்பத்திரக் கணினி முறைமை மீண்டும் சேவையில்

சீரற்ற வானிலை காரணமாக தடைப்பட்டிருந்த மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின் சாரதி அனுமதிப்பத்திரக்...