கிழக்கில் 4,09,109 மாணவர்களுக்கு புத்தகம் சீருடை திட்டம் அம்பாறையில் முன்னெடுப்பு

Date:

கல்வி முறைமையை வலுப்படுத்துதல் மற்றும் மாணவர்களிடையே சமத்துவத்தை பேணும் நோக்கில் கிழக்கு மாகாணத்தின் 4,09,109 மாணவர்களுக்கு புத்தகங்கள் மற்றும் பாடசாலை சீருடை விநியோகம் அம்பாறை மாவட்டத்தில் ஆரம்பிக்கப்பட்டது.

கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் பங்கேற்பில் நிகழ்வு இடம்பெற்றது.

டிசம்பரில் தொடங்கப்பட்ட கிராமப்புற பாடசாலை மாணவர்களுக்கு காலணிகள் வழங்கும் திட்டத்தை தொடர்ந்து இத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

கொழும்பில் நடந்த “ஒற்றுமையின் எதிரொலிகள்”

இலங்கையில் சமூக ஒற்றுமை மற்றும் அமைதியை வலுப்படுத்துதல் (SCOPE) திட்டத்தின் இறுதி...

NPP ஹிங்குராக்கொடை பிரதேச சபை உறுப்பினர் பிணையில் விடுவிப்பு

ஹிங்குராக்கொடை காவல் நிலையத்தில் ஒழுங்கீனமாக நடந்து கொண்டதற்காகவும், இரண்டு காவல்துறை அதிகாரிகளை...

சிலாபம் – தெதுறு ஓயாவில் நீராடச் சென்று காணாமல் போன ஐவரின் சடலங்களும் மீட்பு

சிலாபம் - தெதுறு ஓயாவில்நீராடச் சென்று காணாமல் போன ஐ ஐவரின்...

கர்நாடக துணை முதல்வருடன் செந்தில் தொண்டமான் சந்திப்பு

இலங்கை தொழிலாளார் காங்கிரஸ் தலைவர் செந்தில் தொண்டமான் கர்நாடக துணை முதல்வர்...