தேர்தல் ஆணையத்தின் தலைவர் உள்ளிட்ட அனைத்து உறுப்பினர்களும் நீக்கப்பட்டு புதிய உறுப்பினர்களுடன் ஆணைக்குழு அமைக்கப்படும் என அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அரசியல் நிர்ணய சபை ஏற்கனவே அனைத்து ஆணைக்குழுக்களுக்கும் விண்ணப்பங்களை கோரியுள்ளது.
தேர்தல் ஆணைக்குழு தலைவர் மற்றும் பிற உறுப்பினர்களும் நீக்கப்பட உள்ளனர்.
உள்ளாட்சித் தேர்தல்கள் ஒத்திவைக்கப்படுவதோடு இணைந்து இந்த நீக்கம் நடக்கும். மேலும் எதிர்காலத் தேர்தல்கள் புதிய தலைவர் மற்றும் புதிய உறுப்பினர்களைக் கொண்ட ஆணைக்குழுவுவின் கீழ் நடத்தப்படும்.
N.S