Tamilதேசிய செய்திவடகிழக்கு யாழ். இந்தியத் துணைத் தூதரகம் சற்று முன் முற்றுகை By CN - February 20, 2024 0 155 FacebookTwitterPinterestWhatsApp இந்திய இழுவைமடிப் படகுகளின் அத்துமீறல்களைக் கண்டித்து யாழ். இந்தியத் துணைத் தூதரகத்தை முற்றுகையிட்டு கடற்றொழிலாளர்கள் போராட்டம் நடத்தி வருவதால் அப்பகுதியில் சற்று பதற்றமான சூழல் நிலவுகின்றது.