RDB வங்கியின் புதிய தலைவர் சுசந்த சில்வா

Date:

எல். ஈ. சுசந்த சில்வா 2023 பெப்ரவரி 15 முதல் பிராந்திய அபிவிருத்தி வங்கியின் (RDB) தலைவர் மற்றும் சபை உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார்.

பிராந்திய அபிவிருத்தியின் பிரிவுகள் 11(2), 11(3) மற்றும் 12(1) ஆகியவற்றின் அடிப்படையில் நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை அமைச்சராக ஜனாதிபதியின் ஆலோசனை மற்றும் ஒப்புதலின் பேரில் திறைசேரி செயலாளரினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

முன்னதாக, சுசந்த சில்வா இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளராக கடமையாற்றினார், அவருக்குப் பின்னர் ரவி விஜேகுணவர்தன நியமிக்கப்பட்டார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

எரிபொருள் விலை உயர்வு

இன்று (30) நள்ளிரவு முதல் எரிபொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக பெற்றோலிய கூட்டுத்தாபனம்...

கொள்கலன் விடுவிப்பு தொடர்பில் அதிர்ச்சி தகவல்!

சுங்க பரிசோதனையின்றி கொள்கலன் ஏற்றுமதிகளை விடுவிப்பது தொடர்பான குற்றச்சாட்டுகளை விசாரிக்க ஜனாதிபதியால்...

2 மாதங்களில் 23 பில்லியன் பெறுமதி போதைப் பொருட்கள் கைப்பற்றல்

நீண்ட நாள் மீன்பிடி படகுகள் ஊடாக நாட்டிற்கு கொண்டுவரப்பட்ட 23 பில்லியன்...

இன்றைய வானிலை அறிவிப்பு

இன்றையதினம் (30) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா,...