ஞாயிறு தாக்குதல் – தற்கொலை குண்டுதாரியின் தந்தை மீது வழக்கு

Date:

ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் கோடீஸ்வர வர்த்தகர் மொஹமட் இப்ராஹிம் உட்பட மூன்று சந்தேகநபர்களுக்கு எதிரான வழக்கை விசாரணை செய்ய கொழும்பு மேல் நீதிமன்றம் நேற்று (ஜன. 25) திகதி குறித்து உத்தரவிட்டுள்ளது.

குறித்த வழக்கு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நவரத்ன மாரசிங்க முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இவ்வாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

ஈஸ்டர் ஞாயிறு அன்று தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களை நடத்திய மொஹமட் இன்ஷாப் மற்றும் மொஹமட் இல்ஹாம் ஆகிய இரு பயங்கரவாதிகளின் தந்தையான மொஹமட் இப்ராஹிமும் தெமட்டகொடையில் உள்ள அவரது வீட்டில் தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் நடத்தப்பட்ட பின் கைது செய்யப்பட்டார்.

ஈஸ்டர் ஞாயிறு குண்டுவெடிப்பு தொடர்பான தகவல்களை மறைத்ததாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

காட்டுத் தீயை கட்டுப்படுத்த இராணுவம் களத்தில்

பலாங்கொடை நன்பேரியல் வனப்பகுதியில் ஏற்பட்ட தீயை கட்டுப்படுத்த இராணுவமும் வரவழைக்கப்பட்டுள்ளது.  தொடர்ந்தும் சில...

2000 நாணயத்தாள் தொடர்பில் இலங்கை மத்திய வங்கி விசேட அறிவிப்பு

இலங்கை மத்திய வங்கியின் 75ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு கடந்த மாதம்...

தியாகி திலீபன் நினைவு ஊர்திப் பயணம் ஆரம்பம்

தியாகி திலீபனின் நினைவேந்தலை அனுஷ்டிக்கும் முகமாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினால்...

சுனில் வட்டகல சொகுசு வீடு விவகாரம்! CID முறைப்பாடு

பொது பாதுகாப்பு துணை அமைச்சர், வழக்கறிஞர் சுனில் வட்டகல தான் சமீபத்தில்...