Wednesday, February 26, 2025

Latest Posts

பலரும் எதிர்பார்த்தப்படி நடக்கவில்லை

குற்றப் புலனாய்வுத் துறைக்கு வாக்குமூலம் பதிவு செய்ய அழைக்கப்பட்டிருந்த இலங்கை பொதுஜன பெரமுன (SLPP) நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, வாக்குமூலம் அளித்த பிறகு வெளியேறிவிட்டார்.

அவர் இன்று (26) காலை சுமார் 9.00 மணியளவில் குற்றப் புலனாய்வுத் துறைக்கு வந்தார்.

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு விமானங்களை வாங்கும் போது நடந்த முறையற்ற பரிவர்த்தனை தொடர்பான விசாரணை தொடர்பாக வாக்குமூலம் அளிக்கவே அவர் அழைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

Latest Posts

spot_img

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.