ருஹுணு பல்கலைக்கழகத்தில் மோதல் ; ஒரு வாரகாலம் பூட்டப்பட்டது தொழில்நுட்ப பீடம்!

Date:

ருஹுணு பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்ப பீடம் ஒரு வாரத்திற்கு மூடப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

மாணவர் குழு ஒன்றினால் பல்கலைக்கழக துணை வார்டன், அவரது மனைவி மற்றும் தாயார் மீது தாக்குதல் நடத்தப்பட்டதை அடுத்தே ருஹுணு பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்ப பீடம் இன்று முதல் ஒரு வார காலத்திற்கு மூடப்படுவதாக பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் அறிவித்துள்ளார்.

இதன்படி, மாணவர்களும் பல்கலைக்கழக வளாகத்தை விட்டு இன்று பிற்பகல் 2.00 மணிக்குள் வெளியேறுமாறு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் தெரிவித்துள்ளார்.

N.S

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

10 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை

நாட்டில் நிலவும் மழையுடனான வானிலை காரணமாக 10 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய...

மழை தொடரும்

நாட்டின் கிழக்குப் பகுதியில் தற்போது நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை,...

20 ஆயிரம் ரூபாவால் குறைந்த தங்கம் விலை!

இலங்கையில் தங்கத்தின் விலை நேற்றுடன் (17) ஒப்பிடுகையில் 20,000 ரூபாவினால் குறைந்துள்ளதாக...

6வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் DP Education

இலங்கையின் முன்னணி ஆன்லைன் கல்வி தளமான DP Education, இன்று (அக்டோபர்...