Friday, May 3, 2024

Latest Posts

எய்ட்ஸ் தொற்றால் யாழில் ஒருவர் சாவு

எய்ட்ஸ் தொற்றுக் காரணமாக, யாழ்ப்பாணம் மாவட் டத்தில் ஒருவர் கடந்த வருடம் உயிரிழந்துள்ளார். யாழ்.போதனா மருத்துவமனை வட்டாரங்கள் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளன.

யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் ஐந்து பேர் எய்ட்ஸ் தொற்றாளர்களாகக் கடந்த வருடம் அடையாளப்படுத்தப்பட்டனர். அவர்களில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஒருவர் குறித்த நோயின் தாக்கம் இறுதிக்கட்டத்தை எட்டிய நிலையில் சிகிச்சை பயனளிக்காமல் உயிரிழந்தார் என்றும் அந்தத் தரப்புக்கள் தெரிவித்துள்ளன.

Latest Posts

spot_img

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.