தமிழ்க் கட்சி பிரதிநிதிகளை அடுத்த வாரம் சந்திக்கிறார் ரணில்

Date:

பொலிஸாரின் அதிகாரங்களைத் தவிர்த்து அதிகாரப் பகிர்வு தொடர்பில் செயற்பட முடியும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் ஏனைய கட்சிகளுடன் இணக்கப்பாடு ஏற்படுத்தி மூன்றில் இரண்டு பங்கு அதிகாரத்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என தெரிவித்த ஜனாதிபதி காணி அதிகாரங்கள் தொடர்பில் தேசிய காணி ஆணைக்குழு சட்டத்தின் பிரகாரம் செயற்படுவதாகவும் தெரிவித்தார்.

இது தொடர்பில் அடுத்த வாரம் பாராளுமன்றத்தில் தமிழ் கட்சி தலைவர்களுடன் கலந்துரையாடவுள்ளதாக தெரிவித்த ஜனாதிபதி, சகவாழ்வின் கடைசி பகுதியை தற்போது நிறைவேற்ற வேண்டியுள்ளதாகவும் தெரிவித்தார்.

‘நல்லிணக்கத்திற்கான மதங்கள்’ என்ற தொனிப்பொருளில் கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த மாநாட்டு மண்டப வளாகத்தில் நடைபெற்ற 2024 ஆம் ஆண்டுக்கான சர்வமத மாநாட்டில் ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

இன்றைய வானிலை

நாடு முழுவதும் வடகீழ் பருவமழை படிப்படியாக நிலைபெற்று வருவதாக, வளிமண்டலவியல் திணைக்களம்...

பாரிய அளவு நிதி அனுப்பும் வெளிநாட்டு வாழ் இலங்கையர்கள்

‘இலங்கையை மீண்டும் கட்டியெழுப்பும்’ நிதியம் இதுவரை வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்களிடமிருந்து கிட்டத்தட்ட...

இந்த வரவு செலவு திட்டம் வேண்டாம்

பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக, தற்போதுள்ள வரவு செலவுத் திட்டங்களைத் திருத்தி,...

சாரதி அனுமதிப்பத்திரக் கணினி முறைமை மீண்டும் சேவையில்

சீரற்ற வானிலை காரணமாக தடைப்பட்டிருந்த மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின் சாரதி அனுமதிப்பத்திரக்...