Saturday, September 21, 2024

Latest Posts

108 வழக்குகளில் இருந்து ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விடுதலை

2019ஆம் ஆண்டு இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களில் உயிரிழந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்கள் தாக்கல் செய்த 108 வழக்குகளில் இருந்து ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை விடுவிக்க கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

வழக்கின் இரண்டாவது பிரதிவாதியான ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, நாட்டின் ஜனாதிபதி என்ற ரீதியில் அரசியலமைப்பின் 35(1) வது சரத்தின் பிரகாரம் அவர் விடுதலைக்கு உரித்துடையவர் என கொழும்பு மேலதிக மாவட்ட நீதிபதி மகேஷ டி சில்வா குறிப்பிட்டார்.

N.S

Latest Posts

spot_img

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.