கெஹலிய நியமித்த தலைவர் பதவி விலகினார்

Date:

புவியியல் மற்றும் சுரங்கப் பணியகத்தின் தலைவர் கலாநிதி சஞ்சய் பெரேரா அந்தப் பதவியிலிருந்து இராஜினாமா செய்துள்ளார்.

இதன்படி நேற்று (29) ஜனாதிபதி அலுவலகத்தில் தனது இராஜினாமா கடிதத்தை சமர்ப்பித்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.

முன்னாள் சுற்றாடல் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவினால் அவர் அந்தப் பதவிக்கு நியமிக்கப்பட்டார்.

புவியியல் மற்றும் சுரங்கப் பணியகத்திற்கு புதிய தலைவர் நியமிக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டதையடுத்து, தான் அந்தப் பதவியில் இருந்து இராஜினாமா செய்துள்ளதாக சஞ்சய் பெரேரா தெரிவித்துள்ளார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

தேசிய நூலக ஆவணவாக்கல் சேவைகள் சபையின் அறிவிப்பு

தேசிய நூலக ஆவணவாக்கல் சேவைகள் சபையினால் செயல்படுத்தப்படும் வெளியீட்டு உதவிச் செயற்திட்டம்...

மாகாண சபை தேர்தல் குறித்து இந்திய தூதுவர் கருத்து

தமிழ் அரசியல் கட்சிகளுக்கு இடையே ஒருமித்த நிலைப்பாடு இருந்தால் மாத்திரமே மாகாணசபை...

ஹெரோயினுடன் கைதான பிக்கு தடுப்புக் காவலில்

ஹெரோயின் போதைப்பொருளை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் பிக்கு உள்ளிட்ட மூன்று பேரை...

சில இடங்களில் இன்றும் மழை

மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் வடக்கு மாகாணங்களிலும் காலி மற்றும்...