‘எனது நண்பர் ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்தேன்’ – மோடி

Date:

இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கும் இலங்கை முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் இடையே சந்திப்பு இடம்பெற்றது. இது குறித்து மோடி தனது xதளத்தி பின்வருமாறு பதிவிட்டுள்ளார்.

“NXT மாநாட்டில், எனது நண்பர் ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்தேன். நான் எப்போதும் எங்கள் உரையாடல்களை ஆவலுடன் எதிர்பார்பத்துடன், பல்வேறு பிரச்சினைகள் குறித்த அவரது தொலைநோக்கு கண்ணோட்டத்தைப் பாராட்டியிருக்கிறேன்.“ என்று இந்திய பிரதமர் தனது ட்விட்டர் பதிவில் கூறியுள்ளார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

மின் கட்டணம் அதிகரிக்காது

இன்று (14) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில், 2025 ஆம்...

நீதிபதிகளின் ஓய்வு வயதை அதிகரிக்கும் திட்டம்

உயர் நீதிமன்றம், மேல்முறையீட்டு நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றத்தில் தற்போது பணியாற்றும்...

இஷாரா செவ்வந்தி கைது

கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கின் முக்கிய சந்தேகநபர்களில் ஒருவரான இஷாரா செவ்வந்தி...

அரசாங்க தரப்புக்கு மீண்டும் படுதோல்வி

பத்தேகம கூட்டுறவு சங்கத்தின் இயக்குநர்கள் குழுவைத் தேர்ந்தெடுப்பதற்காக நடைபெற்ற தேர்தலில், ஐக்கியமக்கள்சக்தி...