DP திட்டத்தின் 2900 மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு நேரடி ஒளிபரப்பு

Date:

மொனராகலை – புத்தல DP கல்வி தகவல் தொழில்நுட்ப வளாகக் கிளையில் கல்வி கற்கும் 2900 மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு மார்ச் 03, 2024 (ஞாயிற்றுக்கிழமை) காலை 08.30 மணி முதல் புத்தல யுத்கனாவ ரஜமஹா விகாரையில் DP கல்வி நிறுவனரும் தலைவருமான தம்மிக்க பெரேரா தலைமையில் நடைபெறவுள்ளது.

தகவல் தொழில்நுட்பத் துறையில் பத்து லட்சம் வேலை வாய்ப்புகளை உருவாக்கும் இலக்குடன் தொடங்கப்பட்டுள்ள டிபி எஜுகேஷன் ஐரி கேம்பஸ் திட்டத்தின் மூலம் முற்றிலும் இலவசமாக வழங்கப்படும் கணினி மொழிப் பாடத்தின் மதிப்பு 25 லட்சம் ரூபாய்.

அதன்படி, புத்தல டிபி கல்வி தகவல் தொழில்நுட்ப வளாகத்தில் இருந்து சான்றிதழ்களை பெறும் மாணவர்கள் நிறைவு செய்யும் கல்வியின் மதிப்பு 200 கோடி ரூபாய்.

இந்த விழாவில் தேரர்கள் உட்பட 6000 பேர் பங்கேற்க உள்ளனர்.

லங்கா நியூஸ் வெப் முகநூல் பக்கத்திலும் யூடியூப் சேனலிலும் இந்நிகழ்வு நேரடி ஒளிபரப்பு செய்யப்படவுள்ளது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

“அரசியலமைப்பு சர்வாதிகாரத்தை தோற்கடிப்போம்!”

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை தொடர்பில்...

அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் எடுத்துள்ள முடிவு

பல கோரிக்கைகளை முன்வைத்து எதிர்வரும் திங்கட்கிழமை (25) பணிப்புறக்கணிப்பில் ஈடுபட அரச...

பொரலஸ்கமுவ துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி

பொரலஸ்கமுவ, மாலனி புலத்சிங்கள மாவத்தையில் நடந்து சென்ற இருவர் மீது இன்று...

ரணில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதி

கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, சிகிச்சைக்காக...