DP திட்டத்தின் 2900 மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு நேரடி ஒளிபரப்பு

Date:

மொனராகலை – புத்தல DP கல்வி தகவல் தொழில்நுட்ப வளாகக் கிளையில் கல்வி கற்கும் 2900 மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு மார்ச் 03, 2024 (ஞாயிற்றுக்கிழமை) காலை 08.30 மணி முதல் புத்தல யுத்கனாவ ரஜமஹா விகாரையில் DP கல்வி நிறுவனரும் தலைவருமான தம்மிக்க பெரேரா தலைமையில் நடைபெறவுள்ளது.

தகவல் தொழில்நுட்பத் துறையில் பத்து லட்சம் வேலை வாய்ப்புகளை உருவாக்கும் இலக்குடன் தொடங்கப்பட்டுள்ள டிபி எஜுகேஷன் ஐரி கேம்பஸ் திட்டத்தின் மூலம் முற்றிலும் இலவசமாக வழங்கப்படும் கணினி மொழிப் பாடத்தின் மதிப்பு 25 லட்சம் ரூபாய்.

அதன்படி, புத்தல டிபி கல்வி தகவல் தொழில்நுட்ப வளாகத்தில் இருந்து சான்றிதழ்களை பெறும் மாணவர்கள் நிறைவு செய்யும் கல்வியின் மதிப்பு 200 கோடி ரூபாய்.

இந்த விழாவில் தேரர்கள் உட்பட 6000 பேர் பங்கேற்க உள்ளனர்.

லங்கா நியூஸ் வெப் முகநூல் பக்கத்திலும் யூடியூப் சேனலிலும் இந்நிகழ்வு நேரடி ஒளிபரப்பு செய்யப்படவுள்ளது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

மகிந்த ராஜபக்சவுக்கு CIABOC அழைப்பாணை!

இலங்கை விமானச் சேவையின் சர்ச்சைக்குரிய ஏர்பஸ் விமானக் கொள்வனவு தொடர்பில் முன்னெடுக்கப்பட்டு...

ஹர்ஷண சூரியப்பெரும பதவி விலகல் செய்தி உண்மையா?

டொலர் 2.5 மில்லியன் மதிப்பிலான பொருளாதார மோசடி குறித்த விசாரணை நடைபெற்று...

விவசாயிகள் கோரும் அளவிற்கு உரத்தை வழங்க முடியாது

இவ்வருட யாலா (Yala) பயிர் பருவத்திற்கு விவசாயிகள் கோரும் அளவிற்கு முழுமையாக...

எரிபொருள் விலை மீண்டும் உயர்வு

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் நேற்று (02) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும்...