சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை நாடுமாறு அரசாங்கத்தை வலியுறுத்துகிறார்- இராசமாணிக்கம் சாணக்கியன்

Date:

நாடு முழுவதும் ஸ்தம்பித்துள்ள எரிபொருள், மின்சார நெருக்கடி மற்றும் அந்நிய செலாவணி நெருக்கடியை தீர்க்க சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை நாடுமாறு அரசாங்கத்தை வலியுறுத்தி மெழுகுவர்த்தி, தீப்பந்தம் மற்றும் டோர்ச் லைட் ஏந்திய போராட்டமொன்று (வியாழக்கிழமை) கோட்டைக்கல்லாறு மற்றும் பெரிய கல்லாறுக்கு இடைப்பட்ட பாலத்தில் 8.30 மணியளவில் ஒன்றுகூடியவர்களால் இந்த போராட்டம் மட்டக்களப்பில் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

தற்போது நாட்டில் பரவலாக பல மணிநேர மின்சாரத்தடை அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படுகின்ற நிலையில் மக்களின் பாதிப்பை வெளிப்படுத்தும் வகையில் இந்த போராட்டம் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. இந்த எதிர்ப்புப் போராட்டத்தில் பலரும் கலந்து கொண்டிருந்தனர். இனிவரும் காலங்களில் இவ்வாறான போராட்டங்கள் அனைத்து இடங்களிலும் மேற்க்கொள்ளப்படும் என இராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்துள்ளார் .

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

40 மில்லியன் மதிப்புள்ள “குஷ்” போதைப்பொருள் கடத்திய மூவர் கைது

கட்டுநாயக்க விமான நிலையத்தில் அனைத்து சோதனைகளையும் முடித்துவிட்டு, விமான நிலையத்திற்கு வெளியே...

ரணிலுக்கு எதிராக மேல் நீதிமன்றில் வழக்கு

ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராகக் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் நடத்தும் விசாரணை இறுதிக்...

வங்காள விரிகுடாவில் தாழமுக்க எச்சரிக்கை

நவம்பர் 22 ஆம் திகதியளவில் தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் ஒரு புதிய...

திருமலை சம்பவத்துக்கு திருமா கண்டனம்!

கவுதம புத்தர், சிங்கள இனவெறி ஆதிக்கத்தை தமிழ் மண்ணில் நிறுவுவதற்கான கருவியா? சிங்கள...