தான் விரட்டி அடிக்கப்பட்டதை புத்தகமாக வெளியிடும் கோட்டாபய

0
210

“என்னை ஜனாதிபதி பதவியிலிருந்து வெளியேற்றுவதற்கான சதி” என்ற புத்தகத்தை முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நாளை (07) வெளியிடவுள்ளார்.

சர்வதேச ஆதரவுடன் தன்னை ஜனாதிபதி அதிகாரத்தில் இருந்து வெளியேற்றி ஆட்சி மாற்ற நடவடிக்கையின் முதல் அனுபவத்தை புத்தகம் விளக்குகிறது என அவர் தனது ஊடக வெளியீட்டில் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here