Thursday, March 28, 2024

Latest Posts

ஞாயிறு தாக்குதலுக்கு சர்வதேசத்தில் நீதி கோரிய பேராயர்

உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியை பெற்றுக்கொடுப்பதற்கு தலையீடு செய்யுமாறு கொழும்பு பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை, ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 49 ஆவது கூட்டத்தொடரில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே கர்தினால் ஆண்டகை இந்த வேண்டுகோளை முன்வைத்தார்.

ஞாயிறு தாக்குதல் காரணமாக வெளிநாட்டவர்கள் உள்ளிட்ட பலர் கொல்லப்பட்டதாக கர்தினால் சுட்டிக்காட்டியுள்ளார்.

Latest Posts

spot_img

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.