பெங்களூரு விமான நிலையத்தில் சிக்கிய இலங்கையர் கைது!

Date:

65 லட்சம் மதிப்பிலான தங்கத்தை கடத்த முயன்ற இலங்கையர் ஒருவர் பெங்களுர் சர்வதேச விமான நிலையத்தில் பெங்களூரு சுங்கத்துறை அதிகாரிகளிடம் சிக்கினார்.

குறித்த நபர் கைது செய்யப்பட்டு அவரிடமிருந்து 1.2 கிலோ எடையுள்ள தங்கம் கைப்பற்றப்பட்டுள்ளது.

33 வயதுடைய சந்தேகநபர் பஹ்ரைனில் இருந்து வந்த Gulf Air விமானத்தில் பெங்களுர் சர்வதேச விமான நிலையத்திக்கு வருகைதந்த போதே அவர் கைது செய்யப்பட்டார்.

அவர் தனது மலக்குடலில் ஒரு கிலோ தங்கத்தை கொண்டுவந்துள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

N.S

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

20 ஆயிரம் ரூபாவால் குறைந்த தங்கம் விலை!

இலங்கையில் தங்கத்தின் விலை நேற்றுடன் (17) ஒப்பிடுகையில் 20,000 ரூபாவினால் குறைந்துள்ளதாக...

6வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் DP Education

இலங்கையின் முன்னணி ஆன்லைன் கல்வி தளமான DP Education, இன்று (அக்டோபர்...

மதுக்கடைகளுக்கு பூட்டு

தீபாவளி தினத்தன்று வட மாகாணத்திலுள்ள அனைத்து மதுபான சாலைகளையும் மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியிடம்...

முதலாளிமார் சம்மேளனத்தை வன்மையாக கண்டிக்கும் செந்தில் தொண்டமான்!

இன்று தோட்ட தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பான பேச்சுவார்த்தை சம்பள நிர்ணய...