Wednesday, March 12, 2025

Latest Posts

வைத்தியர்கள் வேலைநிறுத்தத்தில்

அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் இன்று (மார்ச் 12) நாடளாவிய ரீதியில் அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளது.

அனுராதபுரம் மருத்துவமனையில் பணிபுரியும் பெண் மருத்துவர் மீது நடத்தப்பட்ட கடுமையான பாலியல் வன்கொடுமை சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக வேலைநிறுத்தத்தில் ஈடுபட தீர்மானிக்கப்பட்டுள்ளது.

நேற்று பிற்பகல் கூடிய அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் நிர்வாகக் குழு, இன்று (12) காலை 8.00 மணி முதல் 24 மணி நேர அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபட முடிவு செய்தது.

Latest Posts

spot_img

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.