சுகாதார சேவையாளர்கள் தொடர் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவதில் எங்களுக்கு உடன்பாடு இல்லை!

Date:

நாளை நடைபெறவுள்ள பணிப்புறக்கணிப்பு போராட்டத்திற்கு தாம் பூரண ஆதரவளிப்பதாக மக்கள் விடுதலை முன்னணியின் நிர்வாகச் செயலாளர் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே.டி.லால்காந்த தெரிவித்துள்ளார்.

ஆனால் தற்போதைக்கு தொடர் வேலைநிறுத்தம் நடத்துவதில் உடன்பாடு இல்லை என்றார்.

நாளை எடுக்கப்படும் தொழிற்சங்க நடவடிக்கை தொடர்பில் ஆட்சியாளர்களின் பதில்களை அளந்து அதன் பின்னர் உரிய நடவடிக்கைகளை எடுப்பது நல்லது.

சுகாதார சேவையில் தொடர்ச்சியான வேலைநிறுத்தத்தை தனது கட்சி விரும்பவில்லை. மக்களையும் போராட்டக்காரர்களையும் மோதலுக்கு தள்ள இதனால் ஆட்சியாளர்களுக்கு நிறைய இடம் கிடைக்கும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள தொழிற்சங்கங்களின் ஒன்றியம் கொழும்பில் ஏற்பாடு செய்திருந்த மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

N.S

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

இன்றைய வானிலை

நாடு முழுவதும் வடகீழ் பருவமழை படிப்படியாக நிலைபெற்று வருவதாக, வளிமண்டலவியல் திணைக்களம்...

பாரிய அளவு நிதி அனுப்பும் வெளிநாட்டு வாழ் இலங்கையர்கள்

‘இலங்கையை மீண்டும் கட்டியெழுப்பும்’ நிதியம் இதுவரை வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்களிடமிருந்து கிட்டத்தட்ட...

இந்த வரவு செலவு திட்டம் வேண்டாம்

பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக, தற்போதுள்ள வரவு செலவுத் திட்டங்களைத் திருத்தி,...

சாரதி அனுமதிப்பத்திரக் கணினி முறைமை மீண்டும் சேவையில்

சீரற்ற வானிலை காரணமாக தடைப்பட்டிருந்த மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின் சாரதி அனுமதிப்பத்திரக்...