மார்ச் மாதத்தில் முதல் 13 நாட்களில் சுற்றுலாப் பயணிகளின் வருகை 50,000ஐத் தாண்டியுள்ளது!

Date:

மார்ச் மாதத்திற்கான சர்வதேச சுற்றுலாப் பயணிகளின் அதிகரித்துள்ளது.

மார்ச் 13 ஆம் திகதி வரை சுற்றுலாப் பயணிகளின் வருகை 50,000 ஐத் தாண்டியுள்ளது. மார்ச் முதல் இரண்டு வாரங்களில் தினசரி வருகை சராசரி 4,141 ஆக அதிகரிக்கிறது.

இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் தற்காலிகத் தரவுகளின் பிரகாரம் மார்ச் மாதத்தின் முதல் 13 நாட்களில் மொத்தம் 53,838 பேர் இலங்கைக்கு வருகைதந்துள்ளனர்.

இஜனவரி 01 முதல் மார்ச் 13 வரையிலான காலக்கட்டத்தில் மொத்த வருகையை 264,022 ஆகக் கொண்டு கொண்டுள்ளது.

கடந்த ஆண்டு இதே காலகட்டத்துடன் ஒப்பிடும் போது, சர்வதேச சுற்றுலா பயணிகளின் வருகை சுமார் 15 சதவீதம் அதிகரித்துள்ளது.

N.S

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

பஸ் கட்டண திருத்தம்?

எரிபொருள் விலை திருத்தத்துடன் பஸ் கட்டண திருத்தம் தொடர்பாக அடுத்த 2...

கஹாவத்தை துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலி

கஹவத்த பகுதியில் நேற்று இரவு (30) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில்...

எரிபொருள் விலை உயர்வு

இன்று (30) நள்ளிரவு முதல் எரிபொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக பெற்றோலிய கூட்டுத்தாபனம்...

கொள்கலன் விடுவிப்பு தொடர்பில் அதிர்ச்சி தகவல்!

சுங்க பரிசோதனையின்றி கொள்கலன் ஏற்றுமதிகளை விடுவிப்பது தொடர்பான குற்றச்சாட்டுகளை விசாரிக்க ஜனாதிபதியால்...