Tamilதேசிய செய்தி நாடு கடுமையான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ள நிலையில் (வேட கரன அபே விருவா) ஜனாதிபதியின் உரை இன்று By Palani - March 16, 2022 0 154 FacebookTwitterPinterestWhatsApp நாடு கடுமையான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ள நிலையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று (மார்ச் 16) இரவு 8.30 மணிக்கு நாட்டு மக்களுக்கு உரையாற்றவுள்ளார்.