ரணிலுடன் இணையும் சஜித் அணி எம்பிக்கள்

Date:

பாராளுமன்ற உறுப்பினர்கள் பலர் ஐக்கிய மக்கள் சக்தியில் இருந்து விலகி ரணில் விக்கிரமசிங்கவுடன் இணையவுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவரின் ஆலோசகரும் பௌத்த மத அலுவல்கள் தலைவருமான கலாநிதி தனவர்தன குருகே தெரிவித்துள்ளார்.

வெட்கம் இல்லாதவர்கள் அரசாங்கத்தில் இணைந்து கொள்வதாகவும், ரணில் விக்கிரமசிங்கவுடன் இணைந்தால் அந்த எம்.பி.க்கள் காற்சட்டையைக் கழற்றிவிட்டு இணைய வேண்டும் எனவும் அவர் கூறுகிறார்.

இணைய சேனலொன்றில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இந்த கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

கொழும்பு தோல்வியை அடுத்து சஜித் அணிக்குள் மோதல் வெடிப்பு

கொழும்பு மாநகர சபையில் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, சமகி ஜன பலவேகய கட்சிக்குள்...

கெஹெலிய ரம்புக்வெல்ல குடும்பத்துடன் கைது

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, அவரது மனைவி மற்றும் மகள் ஆகியோர்...

NPP – ACMC இணைவு

குருநாகல் மாநகர சபையில் நேற்று (17) தேசிய மக்கள் சக்தி கட்சி...

முதல் காலாண்டில் 4.8 சதவீத பொருளாதார வளர்ச்சி

இந்த ஆண்டின் (2025) முதல் காலாண்டில் 4.8 சதவீத பொருளாதார வளர்ச்சி...