பொதுத்தேர்தல் நடந்தால் அநுரவுக்கு வெற்றி வாய்ப்பு!

Date:

இந்தத் தருணத்தில் பொதுத் தேர்தல் நடத்தப்பட்டால் தேசிய மக்கள் சக்தி முன்னிலையில் இருக்கும் என ஒரு கருத்து கணிப்பில் தெரியவந்துள்ளது.

பிப்ரவரி 2023 மாதத்திற்கான சுகாதார கொள்கை நிறுவனங்கள் நடத்திய கருத்துக்கணிப்பில் இது தெரியவந்துள்ளது.

கணக்கெடுப்பின்படி, தேசிய மக்கள் சக்தி 43% மக்களின் ஆதரவையும், ஐக்கிய மக்கள் சக்தி 30% சதவீதத்தையும் பெற்றுள்ளது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி தலா 4% மக்கள் வாக்குகளை பெறுமென இந்த கருத்து கணிப்பில் தெரியவந்துள்ளது.

N.S

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நிதியமைச்சின் செயலாளராக பிரதி நிதி அமைச்சர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும?

நிதியமைச்சின் செயலாளராக பிரதி நிதி அமைச்சர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெருமவை நியமிக்க...

28 அரசியல் பிரபலங்களின் சொத்துக்கள் குறித்து விசாரணை!

குற்றப் புலனாய்வுத் துறையின் சட்டவிரோத சொத்துக்கள் புலனாய்வுப் பிரிவு, முந்தைய அரசாங்கத்தின்...

மேன்முறையீட்டு நீதிமன்ற புதிய தலைவர் நியமனம்

மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் புதிய தலைவராக சிரேஷ்ட மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் ஜனாதிபதி...

நள்ளிரவு முதல் ரயில் வேலைநிறுத்தம்

இன்று (19) நள்ளிரவு முதல் 48 மணி நேர அடையாள வேலைநிறுத்தத்தில்...