Saturday, April 27, 2024

Latest Posts

குழப்பத்தில் முடிந்த மொட்டுக் கட்சி கூட்டம்

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் பின்னர் அங்கு குழப்பமான சூழல் ஏற்பட்டுள்ளது.

கூட்டத்தில் கலந்து கொண்ட சில அமைச்சர்களில் பொதுஜன பெரமுனவைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சமூக ஊடகத் தலைவர் ஒருவர் அமைச்சர்களான காஞ்சன விஜேசேகர, பிரசன்ன ரணதுங்க, மஹிந்தானந்த அளுத்கமகே மற்றும் பிரமித பண்டார தென்னகோன் ஆகியோர் கட்சியின் கருத்தை விட ஜனாதிபதிக்காக நிற்கின்றனர் என சம்பந்தப்பட்ட சமூக ஊடக ஆர்வலர் குற்றம் சுமத்தியுள்ளார்.

இதனால் சந்திப்பின் முடிவில் அவர்களுக்குள் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

பொதுஜன பெரமுனவின் தலைவர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளது.

Latest Posts

spot_img

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.