நீதிமன்றம் வழங்கிய தடையால் கலக்கத்தில் மைத்திரி

Date:

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு கொழும்பு பேஜெட் வீதியிலுள்ள வீடொன்றை கையளிப்பதற்கான அமைச்சரவை தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதற்கு இடைக்காலத் தடையுத்தரவு ஒன்றை உயர் நீதிமன்றம் இன்று பிறப்பித்துள்ளது.

இந்த இடைக்காலத் தடை இன்று முதல் நான்கு வாரங்களுக்கு அமலில் இருக்கும் என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இந்த மனு நீதியரசர்கள் பிரீதிபத்மன் சுரசேன, மஹிந்த சமயவர்தன மற்றும் யசந்த கோதாகொட ஆகிய மூவரடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

மாற்றுத் திறனாளிகளுக்கான மையம் மனு தாக்கல் செய்திருந்தது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

தூங்கிக் கொண்டிருந்த நபர் மீது துப்பாக்கிச் சூடு

பாணந்துறை - ஹிரண பொலிஸ் பிரிவின் மாலமுல்ல பகுதியில் இன்று (ஜூலை...

அரசாங்கம் எவ்வாறு முகம் கொடுக்கப்போகிறது? கடைப்பிடக்கப்போகும் கொள்கை யாது? அரசாங்கத்தின் பதில் என்ன?

ஐக்கிய அமெரிக்க குடியரசு ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இலங்கையிலிருந்து அமெரிக்காவிற்கு ஏற்றுமதி...

இரு முக்கிய பாதாள குழு தலைவர்கள் கைது?

கணேமுல்ல சஞ்சீவ கொலைக்கு மூளையாக செயல்பட்டதாகக் கூறப்படும் கெஹல்பத்தர பத்மே மற்றும்...

நிஷாந்த ஜெயவீர எம்பியாக சத்தியபிரமாணம்

தேசிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்ட நிஷாந்த...