யாழ். போதனா உட்பட 10 மருத்துவமனைகளில் நாளை போராட்டம்

Date:

நாடளாவிய ரீதியில் நாளை 10 மருத்துவமனைகளில் அடையாள வேலைநிறுத்தப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக சுகாதாரத் தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அந்தக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ரவி குமுதேஷ் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி, நாளை அடையாள வேலைநிறுத்தம் நடைமுறைப்படுத்தப்படும் மருத்துவமனைகள் வருமாறு:

இலங்கை தேசிய மருத்துவமனை, கராபிட்டிய போதனா மருத்துவமனை, யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனை, மட்டக்களப்பு போதனா மருத்துவமனை, பேராதனை போதனா மருத்துவமனை, திருகோணமலை போதனா மருத்துவமனை, கேகாலை பொது மருத்துவமனை, பொலநறுவை பொது மருத்துவமனை, மன்னார் ஆதார மருத்துவமனை, கம்பஹா மாவட்ட பொது மருத்துவமனை.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

எஸ்.எம். சந்திரசேன விளக்கமறியலில்

முன்னாள் அமைச்சர் சந்திரசேனவுக்கு விளக்கமறியல் 2015 ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் ரூ....

மருந்து உற்பத்தி துறையில் புரட்சிகர மாற்றம்!

100 சதவீதம் இலங்கைக்குச் சொந்தமான மருந்து உற்பத்தி நிறுவனமான சினெர்ஜி பார்மாசூட்டிகல்ஸ்,...

மருத்துவமனைகளும் உணவகங்களும் தொற்றா நோய்கள் பரவும் மையங்களாக மாறிவிட்டன!

உணவுக் கட்டுப்பாட்டு வர்த்தமானிகளில் தாமதம் ஏற்படுவதால் பொது சுகாதாரம் ஆபத்தில் உள்ளது....

யார் என்ன சொன்னாலும் கொள்கை முடிவில் மாற்றம் இல்லை – லால்காந்த

ஒவ்வொரு முறையும் பொருத்தமான வழிமுறையின்படி எரிபொருள் விலைகள் குறைக்கப்படுகின்றன அல்லது அதிகரிக்கப்படுகின்றன...