பசில் – ரணில் இடையே மீண்டும் இரகசிய சந்திப்பு ஒன்று

Date:

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) ஸ்தாபகரான பசில் ராஜபக்ஷ ஆகியோர் கொழும்பில் வியாழக்கிழமை மாலை (ஏப்ரல் 4) கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளனர்.

இதில் எதிர்கால அரசியல் நடவடிக்கைகள் மற்றும் எதிர்வரும் தேர்தல்கள் தொடர்பிலும் பல்வேறு விடயங்கள் கலந்துரையாடப்பட்டதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி விக்கிரமசிங்கவும் பசில் ராஜபக்ஷவும் அரசியல் கள நிலவரம் மற்றும் தேர்தல் வியூகங்கள் தொடர்பான அவர்களின் தொடர்ச்சியான உரையாடலின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் மூன்றாவது சந்திப்பாக இது அமைந்துள்ளது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

7 கோடி ஊழல் விவகாரத்தில் சிக்கிய முன்னாள் அமைச்சர்

கைது செய்யப்பட்ட சப்ரகமுவ மாகாண சபையின் முன்னாள் நெடுஞ்சாலைகள் மற்றும் விளையாட்டு...

கடற்படை முன்னாள் புலனாய்வு இயக்குநர் கைது

கடற்படையின் முன்னாள் புலனாய்வு இயக்குநரான ஓய்வுபெற்ற ரியர் அட்மிரல் சரத் மொஹோட்டி...

தேசிய நூலக ஆவணவாக்கல் சேவைகள் சபையின் அறிவிப்பு

தேசிய நூலக ஆவணவாக்கல் சேவைகள் சபையினால் செயல்படுத்தப்படும் வெளியீட்டு உதவிச் செயற்திட்டம்...

மாகாண சபை தேர்தல் குறித்து இந்திய தூதுவர் கருத்து

தமிழ் அரசியல் கட்சிகளுக்கு இடையே ஒருமித்த நிலைப்பாடு இருந்தால் மாத்திரமே மாகாணசபை...