தமிதாவும் கணவரும் விளக்கமறியலில்

0
52

குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட மூத்த நடிகை தமிதா அபேரத்ன மற்றும் அவரது கணவரை ஏப்ரல் 17ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

வெளிநாட்டில் வேலை பெற்றுக் கொடுப்பதாக கூறி நிதி மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here