சுதந்திர கட்சி அலுவலக வளாகத்தில் பாதுகாப்பு அதிகரிப்பு

Date:

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தை சுற்றி இன்று (06) காலை கடும் பதற்றமான சூழல் ஏற்பட்டது.

கட்சி அமைப்பாளர்கள் குழு ஒன்று கட்சி தலைமையகத்திற்குள் நுழைய முற்பட்ட போது பொலிசார் அவர்களை தடுத்துள்ளனர்.

கட்சித் தலைமையகத்தில் இருந்து முக்கிய ஆவணங்கள் அடங்கிய கோப்புகள் பல காணாமல் போயுள்ளதாகவும், கட்சி தலைமையகத்திற்குள் யாரும் பிரவேசிக்க பொலிஸார் தடை விதித்துள்ளதாகவும் கட்சியின் பதில் பொதுச் செயலாளர் துஷ்மந்த மித்ரபால செய்த முறைப்பாடு தொடர்பில் மருதானை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இது தொடர்பில் கட்சியின் பதில் பொதுச் செயலாளர் துஷ்மந்த மித்ரபாலவிடம் பொலிஸார் அறிவித்துள்ள போதிலும், சம்பவத்துடன் தொடர்பில்லாத ஸ்ரீலங்கா கட்சியின் தலைமையக கேட்போர் கூடத்துக்குள் தன்னை நுழைய விடாமல் பொலிஸார் தடுத்ததாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

ஜனாதிபதி அனுரவுக்கு நன்றி தெரிவித்தார் மோடி!

கொழும்பு கங்காராமய விகாரையில் புனித தேவ்னிமோரி (Devnimori) அவசரங்களின் (Relics) திருக்காட்சியை...

டில்வின் சில்வா உள்ளிட்ட குழு இந்தியா விஜயம்

“இந்திய கலாசார உறவுக் குழுவின்” (ICCR) அழைப்பிற்கு இணங்க மக்கள் விடுதலை...

மார்ச் 25 வரை உத்தரவு ஒத்திவைப்பு

2015 ஜனாதிபதி தேர்தல் காலத்தில், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அரசியல்...

ஆன்மீக தலைவர்களை அவமதிக்கும் அமைச்சர்களின் கருத்துகளுக்கு கார்டினல் கண்டனம்

தற்போதைய அரசின் சில அமைச்சர்கள் ஆன்மீக தலைவர்களை அவமதிக்கும் வகையில் கருத்து...