சுதந்திர கட்சி அலுவலக வளாகத்தில் பாதுகாப்பு அதிகரிப்பு

Date:

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தை சுற்றி இன்று (06) காலை கடும் பதற்றமான சூழல் ஏற்பட்டது.

கட்சி அமைப்பாளர்கள் குழு ஒன்று கட்சி தலைமையகத்திற்குள் நுழைய முற்பட்ட போது பொலிசார் அவர்களை தடுத்துள்ளனர்.

கட்சித் தலைமையகத்தில் இருந்து முக்கிய ஆவணங்கள் அடங்கிய கோப்புகள் பல காணாமல் போயுள்ளதாகவும், கட்சி தலைமையகத்திற்குள் யாரும் பிரவேசிக்க பொலிஸார் தடை விதித்துள்ளதாகவும் கட்சியின் பதில் பொதுச் செயலாளர் துஷ்மந்த மித்ரபால செய்த முறைப்பாடு தொடர்பில் மருதானை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இது தொடர்பில் கட்சியின் பதில் பொதுச் செயலாளர் துஷ்மந்த மித்ரபாலவிடம் பொலிஸார் அறிவித்துள்ள போதிலும், சம்பவத்துடன் தொடர்பில்லாத ஸ்ரீலங்கா கட்சியின் தலைமையக கேட்போர் கூடத்துக்குள் தன்னை நுழைய விடாமல் பொலிஸார் தடுத்ததாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நோர்வூட் பிரதேச சபையில் இ.தொ.கா. விரைவில் ஆட்சியமைக்கும்!

‘‘நுவரெலியா மாவட்டம் உட்பட பல்வேறு மாவட்டங்களில் இ.தொ.காவும், தேசிய மக்கள் சக்தியும்...

தமிழக மீனவர்கள் 7 பேர் கைது

ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தில் இருந்து கடந்த 2 தினங்களுக்கு 400-க்கும் மேற்பட்ட...

பஸ் கட்டண திருத்தம்?

எரிபொருள் விலை திருத்தத்துடன் பஸ் கட்டண திருத்தம் தொடர்பாக அடுத்த 2...

கஹாவத்தை துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலி

கஹவத்த பகுதியில் நேற்று இரவு (30) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில்...