ஜனாதிபதியின் அழைப்பை ஏற்கத் தயார்

Date:

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வேலைத்திட்டம் தொடர்பில் மக்கள் மத்தியில் அபிமானம் காணப்படுவதாக பாராளுமன்ற உறுப்பினர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

“இப்போது வரிசைகள் உள்ளனவா? இல்லை. மின்சாரம் துண்டிக்கப்படுமா?.. இல்லை. நாமும் பார்க்கிறோம்.. மக்களும் கூறுகிறார்கள். தனித்து ஆட்சியில் சேரும் நம்பிக்கை எனக்கு இல்லை. முதலில் ஜனாதிபதி அனைத்து அரசியல் கட்சிகளிடமும் கோரிக்கை வைக்க வேண்டும். அவர்கள் அந்தக் கோரிக்கையை முன்வைத்து, அதைக் கேட்கவில்லை என்றால், நாங்கள் குழுவாக ஒரு முடிவை எடுக்க முடியும்.”

நேற்று (06) ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே ராஜித சேனாரத்ன மேற்கண்டவாறு தெரிவித்தார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

2 மாதங்களில் 23 பில்லியன் பெறுமதி போதைப் பொருட்கள் கைப்பற்றல்

நீண்ட நாள் மீன்பிடி படகுகள் ஊடாக நாட்டிற்கு கொண்டுவரப்பட்ட 23 பில்லியன்...

இன்றைய வானிலை அறிவிப்பு

இன்றையதினம் (30) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா,...

குற்றச் செயல்களில் ஈடுபடும் 52 கும்பல் குறித்து தகவல்

இலங்கையில் குற்றச் செயல்களில் ஈடுபடும் 52 கும்பல் அடையாளம் காணப்பட்டுள்ளதாக ஒரு...

மீண்டும் ஷானி? நடுக்கத்தில் பெரும் புள்ளிகள்!!

குற்றப் புலனாய்வுத் துறையின் இயக்குநராக மூத்த காவல்துறை கண்காணிப்பாளர் ஷானி அபேசேகர...