புலம்பெயர் தொழிலாளர்களால் நாட்டுக்கு அனுப்பப்படும் பணம் அதிகரிப்பு!

Date:

வௌிநாட்டில் தொழில் புரியும் இலங்கையர்களால் நாட்டுக்கு அனுப்பப்படும் டொலர்களின் தொகை அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.

2023ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் மாத்திரம் 568.3 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வௌிநாட்டு வாழ் இலங்கையர்களால் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இது மார்ச் 2022இல் 318.4 மில்லியன் அமெரிக்க டொலர்களாக காணப்பட்டது.

2022ஆம் ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் வௌிநாட்டு வாழ் இலங்கையர்கள் மூலம் 782.5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் நாட்டுக்கு கிடைத்த நிலையில் 2023ஆம் ஆண்டு முதல் மூன்று மாதங்களில் அந்த தொகை 1413.2 மில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளதென மத்திய வங்கி கூறியுள்ளது.

N.S

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நிதியமைச்சின் செயலாளராக பிரதி நிதி அமைச்சர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும?

நிதியமைச்சின் செயலாளராக பிரதி நிதி அமைச்சர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெருமவை நியமிக்க...

28 அரசியல் பிரபலங்களின் சொத்துக்கள் குறித்து விசாரணை!

குற்றப் புலனாய்வுத் துறையின் சட்டவிரோத சொத்துக்கள் புலனாய்வுப் பிரிவு, முந்தைய அரசாங்கத்தின்...

மேன்முறையீட்டு நீதிமன்ற புதிய தலைவர் நியமனம்

மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் புதிய தலைவராக சிரேஷ்ட மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் ஜனாதிபதி...

நள்ளிரவு முதல் ரயில் வேலைநிறுத்தம்

இன்று (19) நள்ளிரவு முதல் 48 மணி நேர அடையாள வேலைநிறுத்தத்தில்...