மத்திய வங்கியின் அடுத்த ஆளுநர் அவுஸ்திரேலியாவில் இருந்து இன்று மாலை நாட்டை வந்தடைந்தார்

Date:

இலங்கை மத்திய வங்கியின் அடுத்த ஆளுநராக நியமிக்கப்படவுள்ள கலாநிதி நந்தலால் வீரசிங்க அவுஸ்திரேலியாவில் இருந்து இன்று மாலை நாட்டை வந்தடைந்துள்ளார்.

தனிப்பட்ட விஜயமொன்றை மேற்கொண்டு அவுஸ்திரேலியாவிற்கு சென்றிருந்த வீரசிங்க, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் அழைப்பின் பேரில் CBSL ஆளுநராக பதவியேற்பதற்காக நாடு திரும்பியிருந்தார்.

புதிய மத்திய வங்கி ஆளுநராக கலாநிதி வீரசிங்க நாளை கடமைகளை பொறுப்பேற்க வாய்ப்புள்ளது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல்

போர்டோவ், நடான்ஸ் மற்றும் எஸ்பஹான் உள்ளிட்ட ஈரானில் உள்ள மூன்று அணுசக்தி...

லஞ்சம் பெற்ற பொலிசார் கைது

அம்பாறை பிரதேச குற்றப் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த இரண்டு பொலிஸ் சார்ஜன்ட்கள்...

நிதியமைச்சின் செயலாளராக பிரதி நிதி அமைச்சர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும?

நிதியமைச்சின் செயலாளராக பிரதி நிதி அமைச்சர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெருமவை நியமிக்க...

28 அரசியல் பிரபலங்களின் சொத்துக்கள் குறித்து விசாரணை!

குற்றப் புலனாய்வுத் துறையின் சட்டவிரோத சொத்துக்கள் புலனாய்வுப் பிரிவு, முந்தைய அரசாங்கத்தின்...