குருணாகல் பெட்ரோல் நிலைய தீ விபத்தில் நால்வர் பலி

0
138

குருணாகலை வெஹெர பகுதியில் உள்ள ஒரு பெட்ரோல் நிலையத்தில் நேற்று இரவு (ஏப்ரல் 07) ஏற்பட்ட தீ விபத்தில் நான்கு பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நேற்று இரவு 11.00 மணியளவில் எரிவாயு குழாய் வெடித்ததால் தீ விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

குருநாகல் நகர சபை தீயணைப்புத் துறையினர் தலையிட்டு தீயை அணைத்ததாகவும், நான்கு பேர் தீ விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here