சுதந்திரக்கட்சி மீண்டும் கட்டியெழுப்பப்படும் – மஹிந்த அமரவீர

Date:

”அரசாங்க அதிகாரத்தை கைப்பற்றும் கட்சியாக ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி மீண்டும் கட்டியெழுப்பப்படும்” என அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியை தொடர்ந்தும் பலப்படுத்தும் நடவடிக்கையை நாம் மேற்கொண்டு வருகின்றோம். ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி இன்று பாரிய வீழ்ச்சியை சந்தித்துள்ளது அதனாலேயே கட்சியை நாம் மீளபொறுப்பேற்றோம். அரசாங்க அதிகாரத்தை கைப்பற்றும் கட்சியாக ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி மீண்டும் கட்டியெழுப்பப்படும்.

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி ஸ்தாபிக்கப்பட்ட சந்தர்ப்பத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் அங்கத்தவர்களாகக் காணப்பட்டனர். ஆனால் இன்று ஒருரிரு உறுப்பினர்களே உள்ளனர்.சந்திரிக்கான பண்டார நாயக்கவின் வழிகாட்டலில் மீண்டும் இந்த கட்சியை நாம் கட்டியெழுப்புவோம்” இவ்வாறு மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள புதிய அறிக்கை

இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள சமீபத்திய புள்ளிவிவரங்களின்படி, 2025 அக்டோபரில் இலங்கைக்கு...

300 கிலோ ஹெரோயினுடன் இலங்கை மீனவர்கள் கைது

ஹெரோயின் போதைப்பொருள் 300 கிலோவுடன் இலங்கை மீனவர்கள் அறுவர் மாலைதீவு பொலிஸாரால்...

வரவு செலவுத் திட்டம் முழுக்க முழுக்க பொய்

சமர்ப்பிக்கப்பட்ட வரவுசெலவுத் திட்டம் சமூக யதார்த்தத்தை புரிந்து கொண்டு முன்வைக்கப்பட்டதொரு வரவுசெலவுத்...

கொட்டாஞ்சேனையில் ஒருவர் சுட்டுக் கொலை!

கொழும்பு, கொட்டாஞ்சேனை 16வது லேன் பகுதியில் நேற்று (07) இரவு துப்பாக்கிச்...