ஜனாதிபதிக்கும் அரசாங்கத்துக்கும் எதிராக தொடர்ந்து 48 மணித்தியால போராட்டம்

Date:

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கும் அரசாங்கத்துக்கும் எதிராக இன்று காலை முதல் பெரும் திரளான மக்கள் காலி முகத்திடலில் திரண்டுள்ளனர்.

இந்த போராட்டம் 48 மணித்தியாலங்களாக முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில், ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் வீட்டிற்கு செல்ல வேண்டும் என மக்கள் மேலும் வலியுறுத்தி வருகின்றனர்.

ஆட்சியில் நீடிப்பதற்கு தங்களுக்கு உரிமை இல்லை என்றும் பெரும்பான்மையினரின் குரலுக்கு உடனடியாக செவிசாய்க்க வேண்டும் என்றும் எதிர்ப்பாளர்கள் கூறுகின்றனர்.

இந்தப் பொதுப் போராட்டத்தில் அனைத்துத் தரப்பு மக்களும் கலந்து கொள்வதாகத் தெரிகிறது.

கலைஞர்கள், தொழிற்சங்கத் தலைவர்கள், தொழில் வல்லுநர்கள், இளைஞர்கள் உட்பட பலர் இன்று காலி முகத்திடலில் பொதுப் போராட்டத்துடன் கூடியிருப்பதைக் காணமுடிகிறது

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

மலையக அதிகார சபையை மூடும் நடவடிக்கை குறித்து ஜனாதிபதி மீள்பரிசீலனை செய்ய வேண்டும்!

மலையக அதிகார சபை என்பது பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு உருவாக்கப்பட்டது. அதை...

ராஜித பிணையில் விடுதலை

ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர்...

இரண்டு கொள்கலன்கள் நாட்டுக்குள் வந்தது எப்படி?

பாதுகாப்புப் படையினரால் கண்டுபிடிக்கப்பட்ட கிரிஸ்டல் மெத்தம்பேட்டமைன் (ஐஸ்) தயாரிப்பில் பயன்படுத்தப்படும் மூலப்பொருட்கள்...

பொகவந்தலாவ பகுதியில் ஐஸ் போதைப் பொருளுடன் இருவர் கைது

பொகவந்தலாவ பகுதியில் ஐஸ் போதைப் பொருளுடன் இருவர் கைது செய்யப்பட்டனர். ...