முதலில் விருப்பம் தெரிவித்த டலஸ் பின்னர் பிரதமர் பதவியை ஏற்க மறுத்தார்!

Date:

ஆளும் கட்சியில் இருந்து வெளியேறும் சுயேச்சை உறுப்பினர்கள் குழுவின் பிரேரணையின் பிரகாரம் நேற்று (09) வரை பிரதமர் பதவியை ஏற்க டலஸ் அழகப்பெரும விருப்பம் தெரிவித்திருந்த போதிலும், இன்று அவர் அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்படி, மைத்திரிபால சிறிசேன, விமல் வீரவன்ச, உதய கம்மன்பில தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உள்ளிட்ட 41 சுயாதீன நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சிறிய கட்சி கூட்டமைப்பினரின் விசேட கூட்டம் இன்று இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த குழுவினர் இன்று இரவு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவையும் சந்திக்க உள்ளனர்.

மகிந்த ராஜபக்சவை பிரதமர் பதவியில் இருந்து நீக்கி புதிய பிரதமரின் கீழ் இடைக்கால அரசாங்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதே அவர்களின் கோரிக்கையாகும்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

உயிர் அச்சுறுதல்! துப்பாக்கி கேட்கும் அர்ச்சுனா எம்பி

வெளிநாட்டுத் தயாரிப்பான “ஸ்பிரே கண்’ (pepper spray) துப்பாக்கியை தமது தற்பாதுகாப்புக்காக...

பிரகீத் எக்னெலிகொட வழக்கு விசாரணை மீள ஆரம்பம்

ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட கடத்தப்பட்டு காணாமலாக்கப்பட்டமை குறித்த வழக்கு விசாரணைகளை ஆரம்பிக்குமாறு...

லயன் அறைகளில் வாழும் மக்களை சிறு தேயிலைத் தோட்ட உரிமையாளர்களாக மாற்றுங்கள் – சஜித் பிரேமதாச

நாட்டின் தேசிய தேயிலை உற்பத்தியில் சிறு தேயிலைத் தோட்ட உரிமையாளர்கள் அன்னளவாக...

சௌமியமூர்த்தி தொண்டமானின் 26 வது சிரார்த்த தினம் இன்று

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் ஸ்தாபக தலைவர் அமரர் சௌமியமூர்த்தி தொண்டமானின் 26...