பொலிஸ் லொறிகளை கொண்டுவந்து ஆர்ப்பாட்டக்காரர்களை மிரட்டும் அரசாங்கம்

Date:

இன்று (16) காலை நிலவரப்படி சுமார் 10 பொலிஸ் லொறிகள் காலி முகத்திடல் மைதானத்திற்கு அருகில் உள்ள வீதியில் நிறுத்தப்பட்டிருந்தன.

மக்கள் போராட்டத்தை கலைக்க அரசு திட்டமிட்டுள்ளதாக நாம் உள்ளிட்ட ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்கள் வெளியிட்ட தகவலின்படி, ஏராளமான பொலீஸ் ​லொறிகளை வரவழைத்தது மக்களிடையே சந்தேகத்தை ஏற்படுத்தியதோடு, சமூக வலைதளங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.

சில மணி நேரங்களுக்குப் பிறகு, சம்பவ இடத்தில் இருந்து லொறிகளை அகற்ற பொலீஸார் நடவடிக்கை எடுத்தது தெரிந்தது.

இதேவேளை, இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் (BASL) அறிக்கையொன்றை வெளியிட்டு, அமைதியான முறையில் ஆர்ப்பாட்டம் செய்வதற்கு அரசியலமைப்பு உரிமை உள்ளதால், காலிமுகத்திடல் மைதானத்தில் நடைபெறும் அமைதிப் போராட்டத்தை சீர்குலைக்க முயற்சிக்க வேண்டாம் என அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

சபாநாயகர் செய்யும் ஊழல் அம்பலம்

பணி நீக்கம் செய்யப்பட்டுள்ள பாராளுமன்ற துணைச் செயலாளர் சாமிந்த குலரத்ன, சபாநாயகர்...

ஷிரந்திக்கு FCID நாமலுக்கு CID அழைப்பு

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் மனைவி ஷிரந்தி ராஜபக்ஷ இன்று (03)...

வெலிகம பிரதேச சபை NPP வசம்

வெலிகம பிரதேச சபையின் புதிய தலைவரை தேர்வு செய்ய இன்று (02)...

BAW M8 அறிமுகம், 1,500 EV விநியோகம், TELD உடன் இணைவு – Browns EV எட்டிய முக்கிய மைல்கல்

LOLC குழுமத்திற்குட்பட்ட Brown & Company PLC இன் மின்சார இயக்கம்...