பொலிஸ் லொறிகளை கொண்டுவந்து ஆர்ப்பாட்டக்காரர்களை மிரட்டும் அரசாங்கம்

Date:

இன்று (16) காலை நிலவரப்படி சுமார் 10 பொலிஸ் லொறிகள் காலி முகத்திடல் மைதானத்திற்கு அருகில் உள்ள வீதியில் நிறுத்தப்பட்டிருந்தன.

மக்கள் போராட்டத்தை கலைக்க அரசு திட்டமிட்டுள்ளதாக நாம் உள்ளிட்ட ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்கள் வெளியிட்ட தகவலின்படி, ஏராளமான பொலீஸ் ​லொறிகளை வரவழைத்தது மக்களிடையே சந்தேகத்தை ஏற்படுத்தியதோடு, சமூக வலைதளங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.

சில மணி நேரங்களுக்குப் பிறகு, சம்பவ இடத்தில் இருந்து லொறிகளை அகற்ற பொலீஸார் நடவடிக்கை எடுத்தது தெரிந்தது.

இதேவேளை, இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் (BASL) அறிக்கையொன்றை வெளியிட்டு, அமைதியான முறையில் ஆர்ப்பாட்டம் செய்வதற்கு அரசியலமைப்பு உரிமை உள்ளதால், காலிமுகத்திடல் மைதானத்தில் நடைபெறும் அமைதிப் போராட்டத்தை சீர்குலைக்க முயற்சிக்க வேண்டாம் என அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

மஞ்சள் கேஸ் விலை அதிகரிப்பு

நேற்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் லாவ்ஸ் சமையல் எரிவாயுவின் விலை...

டில்வின் – ஜெய்சங்கர் இடையே சந்திப்பு

மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா உள்ளிட்ட இலங்கைப்...

கெஹேலியாவின் மூத்த மகள் மீண்டும் கைது

முன்னாள் அமைச்சர் கெஹேலியா ரம்புக்வெல்லாவின் மூத்த மகள் சமித்த்ரி ரம்புக்வெல்லா, லஞ்சம்...

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை இரத்துச் செய்ய தனிநபர் பிரேரணை

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை இரத்துச் செய்வதற்கான யோசனைகள் அடங்கிய தனிநபர் பிரேரணையொன்று...