ஹம்பாந்தோட்டையில் இன்று பதிவானதே இலங்கையில் பதிவான பாரிய நிலநடுக்கம்!

Date:

ஹம்பாந்தோட்டை கடற்பகுதியில் இன்று காலை ஏற்பட்ட திடீர் நிலநடுக்கம் இலங்கையில் அண்மைக்காலத்தில் பதிவான பாரிய நிலநடுக்கமாக காணப்படுவதாக புவியியல் மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது.

ஹம்பாந்தோட்டையில் இருந்து சுமார் 25 கிலோமீற்றர் தொலைவில் உள்ள கடற்பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கம் 4.1 ரிச்டர் அளவில் பதிவாகியுள்ளதாக சிரேஷ்ட புவியியலாளரும் புவியியல் மற்றும் சுரங்கப் பணியகத்தின் பணிப்பாளருமான கலாநிதி ஸ்டெர்லிங் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

இன்று அதிகாலை ஏற்பட்ட நிலநடுக்கமே நாட்டில் அண்மைக்காலத்தில் பதிவான மிகப்பெரிய நிலநடுக்கம் எனவும் அவர் கூறியுள்ளார்.

N.S

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

பிள்ளையான் மருத்துவமனையில்!

கிழக்கு பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் சிவசுப்ரமணியம் ரவீந்திரநாத் 2006 டிசம்பர்...

9 சீனப் பிரஜைகள் கைது

இணையவழி நிதி மோசடிகளில் ஈடுபடும் நோக்குடன் இலங்கைக்கு வருகை தந்ததாகச் சந்தேகிக்கப்படும்...

சவால்கள் மத்தியிலும் நாடு நிலைத்தன்மையுடன் முன்னேறுகிறது

நாடு பல்வேறு சவால்களை எதிர்கொண்டிருந்தாலும், அரசு அதில் சோர்வடையாமல் நிலைத்தன்மையுடன் நாட்டை...

இன்றைய வானிலை

இன்று பிற்பகல் 1.00 மணிக்குப் பிறகு மேற்கு, சபரகமுவ, தெற்கு, மத்திய,...