தேசிய பாதுகாப்புக்கு எந்த பிரச்சினையும் இல்லை

Date:

தேசிய பாதுகாப்பு தொடர்பில் எந்த பிரச்சினையும் எழவில்லை என்று பாதுகாப்பு பிரதி அமைச்சர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர தெரிவித்துள்ளார்.

“தேசிய பாதுகாப்பு தொடர்பாக எந்தப் பிரச்சினையும் இல்லை. இந்த அரசாங்கத்தாலும் மிகச் சிறந்த திட்டத்தை நாங்கள் தொடங்கியுள்ளோம். அந்த சம்பவங்களில் ஈடுபட்ட அனைவருக்கும் எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க ஏற்பாடுகளைச் செய்துள்ளோம்.”

நேற்று (ஏப்ரல் 24) அனுராதபுரம் மாவட்டத்தில் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தபோது ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே பிரதி அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

பிரமாண்ட சொகுசு வீடு! விசாரணை செய்யுமாறு பொலிசில் முறைப்பாடு!!

விவசாய, கால்நடை, காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் லால் காந்தவினால் கடுவெல,...

உலக வங்கி – இலங்கை அரசாங்கம் இடையே ஐந்தாண்டு திட்டம் கைச்சாத்து

உலக வங்கி குழுமமும், இலங்கை அரசாங்கமும் இணைந்து புதிய ஐந்தாண்டு கூட்டாண்மை...

பிள்ளையான் விளக்கமறியலில்

கிழக்கு மாகாணத்தின் முன்னாள் முதல்வர் சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) வழக்கு தீர்ப்பு...

இந்தோனேசிய கடற் பகுதியில் பாரிய நிலநடுக்கம்

இந்தோனேசியாவின் வடக்கு மொலுகா கடற்பகுதியில் 7.4 மெக்னிடியூட் அளவில் பாரிய நிலநடுக்கம்...