தேசிய பாதுகாப்புக்கு எந்த பிரச்சினையும் இல்லை

Date:

தேசிய பாதுகாப்பு தொடர்பில் எந்த பிரச்சினையும் எழவில்லை என்று பாதுகாப்பு பிரதி அமைச்சர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர தெரிவித்துள்ளார்.

“தேசிய பாதுகாப்பு தொடர்பாக எந்தப் பிரச்சினையும் இல்லை. இந்த அரசாங்கத்தாலும் மிகச் சிறந்த திட்டத்தை நாங்கள் தொடங்கியுள்ளோம். அந்த சம்பவங்களில் ஈடுபட்ட அனைவருக்கும் எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க ஏற்பாடுகளைச் செய்துள்ளோம்.”

நேற்று (ஏப்ரல் 24) அனுராதபுரம் மாவட்டத்தில் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தபோது ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே பிரதி அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

மலேசிய தமிழ் வல்லுனர் பொருளாதார மாநாட்டில் சிறப்பு விருந்தினராக செந்தில் தொண்டமான் பங்கேற்றார்!

மலேசியாவில் பினாங்கு மாநில முதலமைச்சர் சோவ் கோன் யோவ்( Chow Kon...

சஜித் சிங்கப்பூர் விஜயம்

அரச ஊழியர்களின் பயிற்சி தொடர்பில் ஆராயும் நோக்கில், எதிர்க்கட்சித் தலைவர் சஜித்...

தேசபந்து தென்னகோன் கைது

முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் குற்றப் புலனாய்வுத் துறையால் (சிஐடி)...

நீதித்துறை கடுமையாக பாதிப்பு

நீதித்துறை சேவை ஆணையத்தால் செய்யப்பட்ட பல இடமாற்றங்கள் மற்றும் நியமனங்கள் காரணமாக...