இலங்கை கிரிகெட்டுக்கு யார் அடுத்த தலைவர்?

Date:

இலங்கை கிரிக்கெட் நிர்வாகத்தில் முக்கிய மாற்றம் இடம்பெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் ஷம்மி சில்வா தனது பதவியிலிருந்து விலகியதைத் தொடர்ந்து, கிரிக்கெட் நிர்வாகத்திற்காக அமைக்கப்படவுள்ள இடைக்கால நிர்வாகக் குழுவின் தலைவரை நியமிப்பது குறித்து இறுதி முடிவு இன்று (29) எடுக்கப்பட உள்ளது என்று தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த பதவிக்காக இரான் விக்கிரமரத்ன (சமகி ஜன பலவேகய முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்) பெயரும், முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா பெயரும் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதன்படி, நேற்று இரவு வரை உயர்மட்ட அதிகாரிகள் இவ்விருவரின் பெயர்களையும் பரிசீலித்து வந்ததாக உள்துறை தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

600,000 அமெரிக்க டொலர் மாயம்! விசாரணை தீவிரம்!!

இலங்கைத் அஞ்சல் திணைக்களத்தினால் அமெரிக்கத்அஞ்சல் சேவைக்கு வழங்கப்பட்ட பணத்தில் மேலும் 600,000...

மீண்டும் மின்சார கட்டண உயர்வு

இலங்கையில் மீண்டும் மின்சார கட்டண உயர்வு தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் நடைபெற்று...

மேதினம் குறித்த இதொகாவின் அறிவிப்பு

தொழிலாளர்களின் உரிமைக்காக போராடி தொழிலாளர்களின் உரிமையை வென்றெடுத்த நாள் மேதினமாகும். இலங்கை தொழிலாளர்...

அர்ச்சுனா விளக்கமறியலில்

இலவாலை பொலிஸாரால் இன்று (27) காலை கைது செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்...