இலங்கை கிரிகெட்டுக்கு யார் அடுத்த தலைவர்?

Date:

இலங்கை கிரிக்கெட் நிர்வாகத்தில் முக்கிய மாற்றம் இடம்பெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் ஷம்மி சில்வா தனது பதவியிலிருந்து விலகியதைத் தொடர்ந்து, கிரிக்கெட் நிர்வாகத்திற்காக அமைக்கப்படவுள்ள இடைக்கால நிர்வாகக் குழுவின் தலைவரை நியமிப்பது குறித்து இறுதி முடிவு இன்று (29) எடுக்கப்பட உள்ளது என்று தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த பதவிக்காக இரான் விக்கிரமரத்ன (சமகி ஜன பலவேகய முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்) பெயரும், முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா பெயரும் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதன்படி, நேற்று இரவு வரை உயர்மட்ட அதிகாரிகள் இவ்விருவரின் பெயர்களையும் பரிசீலித்து வந்ததாக உள்துறை தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

விமல் இன்று கைதாகக் கூடும்

பாராளுமன்றம் அருகில் அமைந்துள்ள ரணவிரு நினைவுச்சின்னம் அருகே நேற்று முன்தினம் (18)...

வரி உயர்வதற்கு முதல் நாள் 4000 வாகனங்கள் இறக்குமதி? பல கோடி மோசடி

வாகன இறக்குமதியில் சுங்க இறக்குமதி வரியை 50% உயர்த்தும் வர்த்தமானி அறிவிப்பு...

நாட்டில் தென்மேற்குப் பருவப் பெயர்ச்சி மழை நிலைமை

நாட்டில் தென்மேற்குப் பருவப் பெயர்ச்சி மழை நிலைமை படிப்படியாகத் தாபிக்கப்பட்டு வருவதாக...

அரசின் புதிய வரிக் கொள்கை ஜனநாயகத்திற்கு விழுந்த கொடிய அடி – எதிர்க்கட்சித் தலைவர்

தற்போதைய அரசு சர்வதேச நாணய நிதியத்தின் இலக்குகளை மீறிச் செல்ல ஆர்வம்...